அரவிந்தன் நீலகண்டனுக்கு மறுப்பு !
அரவிந்த நீலகண்டனுக்கு புரட்டை இட்டுக் கட்டி கட்டுரையாக எழுதுவது ஒன்றும் புதியதல்ல. முன்பு பெரியாரையும், அம்பேத்கரையும் இரு வேறு துருவங்களாக நிறுத்த முயன்று ஒரு கட்டுரை எழுதி இருந்தார். இப்போது திராவிட இயக்கங்கள் உங்களுக்குச் சொல்ல விரும்பாத 10 விசயங்கள் என்று ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். அதில் வழக்கம் போல அங்கொன்று இங்கொன்றாய் அரைகுறை கருத்துக்களை மேற்கோள்காட்டி பித்தலாட்டப் பிரச்சாரம் பண்ணுவார் என்று பார்த்தால் ம.வெங்கடேசன் என்பவர் எழுதிய ’ஈ.வே.ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்’ என்ற புத்தகமாம் அதைக் கொண்டு… Continue reading அரவிந்தன் நீலகண்டனுக்கு மறுப்பு !