பெரியார்

அரவிந்தன் நீலகண்டனுக்கு மறுப்பு !

அரவிந்த நீலகண்டனுக்கு புரட்டை இட்டுக் கட்டி கட்டுரையாக எழுதுவது ஒன்றும் புதியதல்ல. முன்பு பெரியாரையும், அம்பேத்கரையும் இரு வேறு துருவங்களாக நிறுத்த முயன்று ஒரு கட்டுரை எழுதி இருந்தார். இப்போது திராவிட இயக்கங்கள் உங்களுக்குச் சொல்ல விரும்பாத 10 விசயங்கள் என்று ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். அதில் வழக்கம் போல அங்கொன்று இங்கொன்றாய் அரைகுறை கருத்துக்களை மேற்கோள்காட்டி பித்தலாட்டப் பிரச்சாரம் பண்ணுவார் என்று பார்த்தால் ம.வெங்கடேசன் என்பவர் எழுதிய ’ஈ.வே.ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்’ என்ற புத்தகமாம் அதைக் கொண்டு… Continue reading அரவிந்தன் நீலகண்டனுக்கு மறுப்பு !

Uncategorized

சுயமரியாதை இயக்க வீராங்கனைகளும் முதல் இந்தி எதிர்ப்புப் போரும்.

சுயமரியாதை இயக்க வீராங்கனைகளும் முதல் இந்தி எதிர்ப்புப் போரும். – மகளிர் தினச் சிறப்புப் பதிவு ! 1938-ஆம் ஆண்டு இராஜகோபாலாச்சாரியாரால் பள்ளிகளில் இந்தி கட்டாயம் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. “ஹிந்தி வந்துவிட்டது இனி என்ன? ஒருகை பார்க்க வேண்டியதுதான்” எனச் சூளுரைத்தார் தந்தை பெரியார். இளைஞர்களும், பெரியவர்களும் இந்தியை எதிர்த்து நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர், சிறை சென்றனர். இதில் தந்தை பெரியார் கைது செய்யப்பட்டு நீதி மனறத்தில் நிறுத்தப்பட்ட போது அவர் எதிர் வழக்காட… Continue reading சுயமரியாதை இயக்க வீராங்கனைகளும் முதல் இந்தி எதிர்ப்புப் போரும்.