திராவிடம் · பெரியார்

தமிழ்த் தேசிய புளுகுணிகள் !

தமிழ்த் தேசிய புளுகுணிகள் ! திராவிடக் கலை, இலக்கியத்தின் மையப்புள்ளி புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். “தொண்டு செய்து பழுத்த பழம்” என தந்தை பெரியாரை பாடியதோடு நில்லாமல் தந்தை பெரியாரின் உரைகளுக்கெல்லாம் கவிதை எழுதியவர் பாவேந்தர் பாரதிதாசன். பொய்யைத் திரும்பத் திரும்பச் சொன்னால் உண்மையாகி விடும் என்ற நப்பாசையில் பல்வேறு இட்டுக் கதைகளைக் கட்டி பாரதிதாசனையும் தந்தை பெரியாரையும் எதிர் எதிராக நிற்கவைக்க முயலுகின்றனர் சிலர். பாரதிதாசனின் பாடல் வரிகளை அங்கங்கே உருவி எடுத்து அவை பெரியாருக்கு… Continue reading தமிழ்த் தேசிய புளுகுணிகள் !

பெரியார்

அரவிந்தன் நீலகண்டனுக்கு மறுப்பு !

அரவிந்த நீலகண்டனுக்கு புரட்டை இட்டுக் கட்டி கட்டுரையாக எழுதுவது ஒன்றும் புதியதல்ல. முன்பு பெரியாரையும், அம்பேத்கரையும் இரு வேறு துருவங்களாக நிறுத்த முயன்று ஒரு கட்டுரை எழுதி இருந்தார். இப்போது திராவிட இயக்கங்கள் உங்களுக்குச் சொல்ல விரும்பாத 10 விசயங்கள் என்று ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். அதில் வழக்கம் போல அங்கொன்று இங்கொன்றாய் அரைகுறை கருத்துக்களை மேற்கோள்காட்டி பித்தலாட்டப் பிரச்சாரம் பண்ணுவார் என்று பார்த்தால் ம.வெங்கடேசன் என்பவர் எழுதிய ’ஈ.வே.ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்’ என்ற புத்தகமாம் அதைக் கொண்டு… Continue reading அரவிந்தன் நீலகண்டனுக்கு மறுப்பு !