Uncategorized

பெரியார் என்னும் மொழிப் போராளி

பெரியாரை கடவுள் மறுப்பாளராக மட்டுமே நிறுத்தி விட வேண்டுமென ஒரு கூட்டம் கனவு கண்டு பலிக்காமல் போனது. இப்போது இன்னொரு கூட்டம் அவரை தமிழ் மொழியின் எதிரியாகக் காட்டவும், திறனாய்வு என்ற பெயரில் பொய்களைப் பரப்பிக் கொண்டும் உள்ளது. தக்க தரவுகளுடன் அதை மறுத்தாலும் அதைக் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து அவதூறு பரப்புவது அவர்கள் குறிக்கோள். அதன் தொடர்ச்சியாக அவர்கள் திரும்பத் திரும்ப முன்வைப்பது இவற்றைத்தான். 1. பெரியார் தமிழை “காட்டுமிராண்டி மொழி” என்றார். 2. திருக்குறள்,… Continue reading பெரியார் என்னும் மொழிப் போராளி