Uncategorized

உத்தம வில்லன் – 1

கம்பனின் இராமாயணமோ, புலவர் குழந்தையின் இராவண காவியமோ படிப்பதும், அதை முன்னெடுப்பதும் அவரவர் விருப்பம்.  கம்பனின் இரசிகப் பட்டாளத்தின் முன் புலவர் குழந்தை இரசிகர்களின் எண்ணிக்கை சொற்பமே ! இராவண காவியத்திற்கான எதிர்வினைகளில் மிக அதிகமாக நான் பார்த்ததும், அதிகம் பேசப்படுவதும் இதுவே, “இராமாயணத்தை தமிழர் மரபுப்படி மாற்றி எழுதியுள்ள கம்பன் இராவணனை மிகவும் உயர்வாகவும், வீரனாகவும் காட்டியுள்ளான். அதுவே போதும். தனியே ஒரு காவியம்/காப்பியம் தேவையில்லை”. இதைச் சரிப் பார்க்கவும், கம்பன் – புலவர் குழந்தை… Continue reading உத்தம வில்லன் – 1