திராவிடம் · பெரியார்

தமிழ்த் தேசிய புளுகுணிகள் !

தமிழ்த் தேசிய புளுகுணிகள் ! திராவிடக் கலை, இலக்கியத்தின் மையப்புள்ளி புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். “தொண்டு செய்து பழுத்த பழம்” என தந்தை பெரியாரை பாடியதோடு நில்லாமல் தந்தை பெரியாரின் உரைகளுக்கெல்லாம் கவிதை எழுதியவர் பாவேந்தர் பாரதிதாசன். பொய்யைத் திரும்பத் திரும்பச் சொன்னால் உண்மையாகி விடும் என்ற நப்பாசையில் பல்வேறு இட்டுக் கதைகளைக் கட்டி பாரதிதாசனையும் தந்தை பெரியாரையும் எதிர் எதிராக நிற்கவைக்க முயலுகின்றனர் சிலர். பாரதிதாசனின் பாடல் வரிகளை அங்கங்கே உருவி எடுத்து அவை பெரியாருக்கு… Continue reading தமிழ்த் தேசிய புளுகுணிகள் !